வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2022-09-21 17:16 GMT

காரைக்காலை பொறுத்தவரை சிறுமழை பெய்தாலே பல இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. சாக்கடை, வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததே இதற்கு காரணம். எனவே பருவ மழை பெய்வதற்கு முன் சாக்கடை, வடிகால் வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்