சேதமடைந்த சுற்றுச்சுவர்

Update: 2022-09-19 14:43 GMT

விருதுநகர் மாவட்டம் மருதநத்தம்‌ கிராமத்தில் உள்ள ஊருணி சுற்றுச்சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் ஊருணியில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சுவரை சீரமைத்து ஊருணியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்