குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-09-19 12:37 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சி கோவில் தெரு மற்றும் புதுத்தெரு பகுதிகளில் குடிநீர் வினியோகம் சீராக இல்லை. இதனால் இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் நிலவும் நீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.

மேலும் செய்திகள்