குடிநீர் கிடைக்குமா?

Update: 2022-09-18 15:50 GMT

அந்தியூர் பேரூராட்சிக்கு உள்பட்ட 1-வது வார்டில் கடந்த 13 நாட்களாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று குடிநீர் எடுத்து வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்