பயனற்ற கிணறு

Update: 2022-09-16 13:00 GMT

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், நாகனூர் ஊராட்சி, மணச்சனம்பட்டி காலனி பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கிணறு பராமரிப்பு இன்றி பயனற்று காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்