குடிநீா் வழங்க வேண்டும்

Update: 2022-09-09 11:04 GMT
அம்மாபேட்டை அருகே உள்ள படவல்கால்வாய் ஊராட்சியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ரூ.7லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில்30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீா் தொட்டி கட்டப்பட்டது. ஆனால்  கிராம மக்களுக்கு வினியோகிக்க இன்னும் இந்த தொட்டியில் ஆற்று தண்ணீா் ஏற்றப்படவில்லை. இதனால் கிராம மக்கள் குடிநீாின்றி அவதிப்பட்டு வருகின்றனா்.  உடனே குடிநீா் தொட்டியில் ஆற்று தண்ணீா் நிரப்பி பொதுமக்களுக்கு வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்