கூடலூர் அப்துல் கலாம் நகரில் குடிநீர் குழாய்கள் பல இடங்களில் பழுதடைந்துள்ளதால் விநியோக நேரத்தில் குடிநீர் வீணாக சாலையில் வழிந்து ஓடுகிறது. எனவே பழுதடைந்த குழாய்களை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய குழாய்களைப் பொருத்தி குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்ணன், கூடலூர்.
கண்ணன், கூடலூர்.