ஆபத்தான தண்ணீர் தொட்டி

Update: 2022-09-04 14:12 GMT
சென்னை கவியரசு கண்ணதாசன் நகரில் உள்ள  6-வது பிரதான சாலையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் உயர் நிலை தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது. அந்த தண்ணீர் தொட்டி பயன் படுத்தாமலும், பராமரிப்பு இல்லாமலும் உள்ளது. எந்த சமயத்திலும் இடிந்து விழும் சூழ்நிலையில் உள்ளதால், உயிர் சேதம் ஏற்படும் முன்பு தண்ணீர் தொட்டியை  அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்