தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-07-11 12:10 GMT

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தாமரைகுளம் மேட்டுக்கடை வீதியில் 2-வது குறுக்கு தெருவில் மழைநீர் தேங்கி பொதுமக்களுக்கு கடும் இடையூறு ஏற்படுத்தி வருகிறது. மழைநீரால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீதியில் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்