குடிநீரில் புழுக்கள்

Update: 2022-09-03 14:31 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி 14-வது வார்டு பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீர் மாசடைந்து புழுக்கள் கலந்து வருகிறது. மாசடைந்த இந்த நீரையே குழந்தைகள் முதல் முதியோர் வரை என அனைவரும் குடிக்கும் நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மக்களுக்கு வயிற்று உபாதைகள், நோய்தொற்றுகளால் அவதிப்படுகிறார்கள். எனவே இப்பகுதியில் மாசுகலக்காத தூய குடிநீரை வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?





மேலும் செய்திகள்