திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம் நத்தம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மின்மோட்டார் பழுது காரணமாக கடந்த 2 வாரங்களாக குடிநீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்த வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.