தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-09-01 11:57 GMT

தேங்கி நிற்கும் மழைநீர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குறிச்சிக்கோட்டை ஆனைமலை சாலையில் மழை பெய்யும் போது முழங்கால் அளவில் நிற்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக்கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?

திருமலை,குறிச்சிக்கோட்டை

9976734793

மேலும் செய்திகள்