சுத்தமில்லாத குடிநீர் தொட்டி

Update: 2022-07-10 17:54 GMT

குறிஞ்சிப்பாடி ஒன்றியம் மேல் பூவாணிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கள்ளுகடைமேடு கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் சேதமடைந்துள்ளது. முறையாக குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதில் வரும் குடிநீரை பயன்படுத்தும் கிராம மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் எற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க சேதமடைந்த குடிநீர் தொட்டியை இடித்து அப்புறப்படுத்தி புதிய தொட்டி கட்டித்தரவும், அதுவரை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்