சாலையில் தேங்கிய மழைநீர்

Update: 2022-08-31 16:20 GMT

புதுச்சேரி - கடலூர் சாலையில் அரியாங்குப்பம் போலீஸ் நிலையம் எதிரே வடிகால் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் நேற்று பெய்த மழையால் சாலையில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அடைப்பை சரிசெய்து தண்ணீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்