குளம்போல் தேங்கிய மழைநீர்

Update: 2022-08-31 07:55 GMT
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் சகல பரிசுத்தவான் ஆலயம் முன் பகுதியில் சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இந்த சாலை சாயர்புரத்தில் இருந்து பண்டாரவிளை வழியாக ஏரல் வரை செல்லும் பிரதான சாலையாகும். இந்த வழியாக பள்ளிக்கு மாணவர்கள் சென்று வருவதால் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மழைநீரை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்