விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகர் பகுதி குடியிருப்புகளில் இருந்து பெறப்படும் குப்பைகள், தெருவோரங்களில் அள்ளப்படும் குப்பைகள் ஆகியவற்றை அங்குள்ள கவுசிகா நதியில் கொட்டுகிறார்கள். மேலும் மழைபெய்தால் நீரை தேக்க இந்த ஆற்றில் தடுப்பணை வசதி கிடையாது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்து தடுப்பணை கட்ட வேண்டும்.