கண்மாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-08-30 16:58 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே பொன்னங்குடி கண்மாய் தூர்வாரப்படவில்லை. கனமழையால் கண்மாயில் இருந்து நீரானது நிரம்பி அருகில் உள்ள குடியிருப்பு தெருக்களில் புகுந்தது. இதனால் இரவில் தூங்க முடியாமல் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்மாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்