குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி

Update: 2022-08-30 16:38 GMT
சேலம் வட்டமுத்தாம்பட்டி 2 -வது வார்டு புது காலணியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த பகுதியில் இவர்கள் குடிநீரை பயன்படுத்துகின்ற வகையில் மோட்டாருடன் கூடிய தொட்டி அமைக்கப்பட்டது. தற்போது இந்த மோட்டார் பழுதடைந்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது.இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்க வேண்டும்.
- ஆர்.மங்களம்ராஜா, வட்ட முத்தாம்பட்டி

மேலும் செய்திகள்