அந்தியூரில் இருந்து ஆப்பக்கூடல் செல்லும் சாலையில் பிரம்மதேசம் புதூர் பாலம் உள்ளது. அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து அதில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.