சேதமடைந்த நீர்தேக்க தொட்டி

Update: 2022-08-28 16:32 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.இந்த தொட்டியில் சேமிக்கப்படும் நீரே இங்கு வருவோர்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. தற்போது எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த தொட்டியால் இங்கு வருவோர் ஒருவித அச்சம் அடைகின்றனர். எனவே இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்