குடிநீர் இன்றி மக்கள் அவதி

Update: 2022-08-28 15:08 GMT

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம், மேளக்காட்டுப்பட்டி 14-வது வார்டு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் சரியான முறையில் வினியோகம் செய்யப்படாமல் உள்ளதால் இவர்கள் குடிப்பதற்கும், சமைப்பதற்கும், தங்களின் அன்றாட தேவைக்கும் போதிய தண்ணீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்