கண்மாய் ஆக்கிரமிப்பு

Update: 2022-08-27 15:53 GMT

சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் கிராமத்தில் உள்ள காராகுளத்தின் நீரை இப்பகுதி பொதுமக்கள் பலவகைகளில் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த கண்மாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்