மின் மோட்டாா் பழுதால் குடிநீா் வினியோகம் நிறுத்தம்

Update: 2022-08-27 10:52 GMT

வடலூர் கருங்குழியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த வளாகத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் கிராம மக்களுக்கும், பள்ளிக்கூட மாணவர்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மின் மோட்டார் பழுதானதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மின் மோட்டாரை பழுது நீக்கம் செய்து கிராம மக்களுக்கும், மாணவர்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்