குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-07-09 17:44 GMT

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சி 14-வது வார்டு பகுதியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே வினியோகிக்கப்படும் நீரும் போதுமானதாக இல்லை. தண்ணீர் வினியோகிக்கும் நேரமும் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த பகுதியில் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்