சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து பட்டமங்கலம் செல்லும் சாலையில் தென்மாப்பட்டில் உள்ள காவிரி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் காவிரி தண்ணீர் வந்தும் பொதுமக்களுக்கு பயன்படாத வகையில் வீணாக செல்கிறது. எனவே உடைந்த குழாயை சரிசெய்து காவிரி குடிநீர் கிடைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.