சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து கழனிவாசல் செல்லும் சாலையில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியானது சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இதனை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகிறார்கள். அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும்.