பள்ளி முன்பு கூடுதல் போலீசாரை நியமிப்பார்களா?

Update: 2022-09-05 10:28 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவிகள் பள்ளிக்கு வரும் காலை நேரம், வீடுக்கு செல்லும் மாலை நேரம் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. பள்ளி முன்பு போக்குவரத்தை சரி செய்ய குறைந்த போலீசார் பணியில் உள்ளனர். கூடுதல் போலீசாரை பணியில் நியமிப்பார்களா?

-வெங்கடாசலம், ஆற்காடு.

மேலும் செய்திகள்

பஸ்வசதி