அரசு டவுன் பஸ் விடுவார்களா?

Update: 2024-09-15 19:45 GMT

தேசூர் அருகே பல குக்கிராமங்களை கொண்ட மகமாய்திருமணி பெரிய கிராமம். சேத்துப்பட்டு பணிமனையில் இருந்து சேத்துப்பட்டு, மடம், தேசூர், மகமாய் திருமணி வரை 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு அரசு டவுன் பஸ் விட வேண்டும். அவ்வாறு விட்டால் நோயாளிகள், விவசாயிகள், மாணவ-மாணவிகள் பயன் அடைவார்கள். அரசு டவுன் பஸ் விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பவானிபழனி, மகமாய்திருமணி.

மேலும் செய்திகள்