விரைவு பஸ் வசதி தேவை

Update: 2026-08-10 08:04 GMT

திருவேங்கடம் தனித் தாலுகாவாக அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் திருவேங்கடத்திலில் இருந்து பெங்களூரு, கோவை, திருச்சி, சென்னை போன்ற நகரங்களுக்கு விரைவு பஸ் வசதிகள் ஒன்று கூட இயக்கப்படவில்லை. இப்பகுதி மக்கள் வெளியூர் செல்வதற்கு கோவில்பட்டி, சிவகாசி போன்ற ஊர்களுக்கு சென்று தான் பயணம் செய்து வருகிறார்கள். எனவே திருவேங்கடத்தில் இருந்து அரசு விரைவு பஸ் இயக்கப்பட்டால் அனைத்து பகுதி மக்களும் பயன்பெறுவார்கள்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி