வாலாஜாபேட்டை நகரின் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. பகலில் நகருக்குள் கனரக வாகனங்கள் வருவதால் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே கனரக வாகனங்களை வாலாஜா நகருக்குள் பகலில் நுழைய தடை விதிக்கப்படுமா?
-செல்வம், வாலாஜா.