ஆட்டோக்களில் ஆபத்தான பயணம்

Update: 2026-07-26 17:50 GMT
வடலூர் பகுதியில் பண்ருட்டி- கும்பகோணம் சாலையில் சில ஆட்டோக்களில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே பயணம் செய்கின்றனர். எனவே, அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது போக்குவரத்து துறை போலீசார் சோதனை நடத்தி, விதிமீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்