அரசு பஸ் இயக்கப்படுமா?

Update: 2024-01-07 16:52 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ளது ஆட்டியானூர் பெரிய கிராமம். போளூரில் இருந்து அத்திப்பட்டு வழியாக ஆட்டியானூர் வரை புதிதாக அரசு பஸ் இயக்கினால் மாணவ-மாணவிகள், நோயாளிகள், வியாபாரிகள் பயன் அடைவார்கள். போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பழனி, ஆட்டியானூர்.

மேலும் செய்திகள்