விதிமுறையை மீறும் வாகனங்கள்

Update: 2023-03-08 11:13 GMT

திருப்பத்தூர் நகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் தலைவிரித்து ஆடுகிறது. இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக வாகனங்களில் அளவுக்கு அதிகமான மனிதர்களையும், சில வாகனங்களில் மாடுகளையும் ஏற்றி செல்கின்றனர். பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல், வாகனங்களை விட்டு விடுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே விதிகளை மீறி செல்லும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி