வேலூரில் நேரடி டவுன் பஸ் வசதி தேவை

Update: 2022-09-03 09:49 GMT

வேலூரில் தற்போது பாகாயத்துக்கும் காட்பாடிக்கும் இடையே நேரடி டவுன் பஸ் போக்குவரத்து உள்ளது. வேகமாக வளர்ந்து வரும் மாநகராட்சிக்கு அல்மேலுமங்காபுரத்தில் இருந்து காட்பாடி, அப்துல்லாபுரம் விமான நிலையம், அடுக்கம்பாறைகும், அப்துல்லாபுரம் விமான நிலையத்தில் இருந்து அடுக்கம்பாறை, காட்பாடிக்கும் நேரடி டவுன் பஸ்களை உடனடியாக இயக்க வேண்டும், என வேலூர் மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் சாதாரண மக்கள் எந்த ஒரு பகுதிக்கும் நேரடியக டவுன் பஸ்கள் மூலம் குறைந்த கட்டணத்தில் குறிப்பிட்ட நெரத்தில் செல்ல முடியும். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மேற்கண்ட மார்க்கத்தில் அரசு டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என்பதே வேலூர் நகர மக்களின் எதிர்பார்ப்பாகும்.

லயன் ஆர்.குப்புராஜ், வேலூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி