பயன்படுத்த முடியாத பயணிகள் நிழற்கூடம்

Update: 2023-12-24 17:19 GMT

கே.வி.குப்பத்தை அடுத்த ஆலமரம் பஸ் நிறுத்தம் தேசிய நெடுஞ்சாலை அருகில் தேவரிஷிகுப்பம் செல்லும் பாதையின் தொடக்கத்தில் புதிய நிழற்குடை கட்டப்பட்டது. அதைச் சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. அங்கு இரவில் மதுபானம் குடிக்கின்றனர். நிழற்கூடத்தை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணிவண்ணன், தேவரிஷிகுப்பம்.

மேலும் செய்திகள்