சந்தை கடைகளால் போக்குவரத்து நெரிசல்

Update: 2023-01-25 12:54 GMT



ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த பன்னியூர் கிராமத்தில் வாரச்சந்தை சனிக்கிழமை தோறும் நடக்கிறது. சாலையோரம் வியாபாரிகள் கடைகள் போடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரி செல்வோர், வேலைக்கு செல்வோர் சிரமப்படுகின்றனர். விபத்து நடக்கும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மு.இளங்கோவன், சமூக ஆர்வலர், ஆலப்பாக்கம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி