வாணியம்பாடியில் இருந்து உதயேந்திரம் செல்லும் சாலையில் பாலாற்றின் குறுக்கே பாலத்தை ஒட்டி மேட்டுப்பாளையம் ரவுண்டானா உள்ளது. இந்தப் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் போக்குவரத்தை சீர் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சத்தியமூர்த்தி, மேட்டுப்பாளையம்