போக்குவரத்து நெரிசல்

Update: 2024-06-02 20:20 GMT

பேரணாம்பட்டு டவுன் பஸ் நிலைய பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ்கள் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரமுடியாமலும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், ஆம்புலன்சுகள், பொதுமக்கள் என பலரும் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-த.வெங்கடேசன், பேரணாம்பட்டு. 

மேலும் செய்திகள்