போக்குவரத்து நெரிசல்

Update: 2023-05-24 14:06 GMT

அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொது மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கும், மருத்துவமனை, இதர பணிகளுக்காகவும் வருபவர்கள் போக்குவரத்துக்கு நெரிசலால் இடையூறு ஏற்படுகிறது. இதனால் இந்தப் பகுதியை கடந்து செல்ல மாணவர்களும், முதியோர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அந்தப் பகுதியில் இருவேளையும் நெரிசலை தவிர்க்க போலீசார் பணியில் ஈடுபட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராஜேஷ்குமார், அரக்கோணம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி