போக்குவரத்து நெரிசல்

Update: 2023-03-22 16:43 GMT

சோளிங்கர் நகராட்சியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. அதைத் தவிர்க்கும் வகையில் ஒரு வழிபாதையாக மாற்றி அமைக்கப்பட்டது. அதை யாரும் பின்பற்றாமல் ஒரு வழிபாதையில் எதிர் எதிரே வந்து செல்கின்றனர். இதனால் தினமும் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒரு வழி பாதையை மக்கள், வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பரத்குமார், சோளிங்கர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி