டவுன் பஸ் இயக்க வேண்டும்

Update: 2024-06-16 21:01 GMT

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் மகமாயிதிருமணி வரை 30 கிலோ மீட்டர் தூரம் அரசு டவுன் பஸ் இயக்கினால் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள், வியாபாரிகள், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அரசு டவுன் பஸ்சை இயக்க முன்வர வேண்டும்.

-சுருட்டை மண்ணு, மகமாயிதிருமணி.  

மேலும் செய்திகள்