சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லும் அவலம்

Update: 2022-09-24 17:00 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள். இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே லாரி மற்றும் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மீது போலீசாரும், போக்குவரத்துத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும்.

-சக்கரவர்த்தி, திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்