நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்

Update: 2025-09-28 17:22 GMT

திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அருகே மகமாய்திருமணியில் இருந்து தடம் எண்:104பி என்ற பஸ் சென்னைக்கு இயக்கப்பட்டு வந்தது. அந்த பஸ்சை இடையே நிறுத்தி விட்டார்கள். நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ம.பழனிபவானி, வந்தவாசி. 

மேலும் செய்திகள்