ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்

Update: 2022-08-30 10:46 GMT


திருவண்ணாமலைக்கு தினமும் காலையில் போளூர் சாலை வழியாக செல்லும் அரசு பஸ்களில், மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிய படி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி செல்வதை தடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி