பஸ்சின் பின்னால் மாணவர்கள் ஓடும் அவலம்

Update: 2023-02-26 16:38 GMT

ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் பகுதியில் பள்ளி மாணவர்கள் பஸ்களில் படியில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறார்கள். ஒரு நிறுத்தத்தில் பஸ் நின்று புறப்படும்போது தூரம் வரை மாணவர்கள் சிலர் பஸ்சுக்கு பின்னால் ஓடிக்கொண்டே செல்கிறார்கள். டிரைவர், கண்டக்டர்கள் கண்டித்தாலும் அவர்கள் பொருட்படுத்தாமல் தகராறு செய்கின்றனர். எனவே அனைத்து பள்ளிகளிலும் தினமும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி அவர்களை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாணவர்கள், மேல்விஷாரம்.

மேலும் செய்திகள்