நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்

Update: 2023-12-10 17:13 GMT

வேலூரில் இருந்து ஆரணி, சேத்துப்பட்டு, தேசூர் வழியாக மகமாய் திருமணி வரை தடம் எண்:225 வி இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்தப் பஸ்சை நிறுத்தி விட்டார்கள். அந்தப் பஸ்சை மீண்டும் இயக்கினால் வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பயன் அடைவார்கள். போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜா, தேசூர். 

மேலும் செய்திகள்