நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்

Update: 2023-05-28 16:59 GMT

தடம் எண்:487 என்ற பஸ் அரக்கோணம் பஸ் நிலையத்தில் இருந்து மதியம் 2.20 மற்றும் இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு வேலூர் வரை இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவலுக்கு பிறகு அந்தப் பஸ் இயக்கப்படவில்லை. எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை பொதுமக்கள் நலன் கருதி மீண்டும் இயக்க அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பி.சரண்குமார், போளிப்பாக்கம்.  

மேலும் செய்திகள்