ஊருக்குள் பஸ்கள் வராததால் மக்கள் அவதி

Update: 2023-04-26 17:15 GMT


வேலூர் - சென்னை, சென்னை - வேலூர் இருமார்க்கமாக செல்லும் பஸ்கள் இரவு நேரங்களில் ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா நகருக்குள் வருவதில்லை. இதனால் இப்பகுதிகளில் வசிப்பவர்கள் வாலாஜா டோல்கேட்டில் இறங்கி அதிக அளவில் பணம் செலவழித்து ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. குறிப்பிட்ட இடைவெளியில் பஸ்கள் ஊருக்குள் வந்து சென்றால், மக்களுக்கு பண விரயம் இருக்காது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.


மேலும் செய்திகள்