பயணிகள் நிழற்குடை வசதி

Update: 2024-10-20 12:39 GMT
  • whatsapp icon

வேலூர் தொரப்பாடியை அடுத்த மகளிர் சிறைச்சாலை பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. மழை மற்றும் வெயில் காலத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் மக்கள், பஸ் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே அந்தப் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

-கு.விக்னேஷ், வேலூர். 

மேலும் செய்திகள்