விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து திருமங்கலத்திற்கு போதுமான அளவு நகர பஸ்கள் இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே மேற்கண்ட பகுதியில் கூடுதலாக நகர பஸ்கள் இயக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து திருமங்கலத்திற்கு போதுமான அளவு நகர பஸ்கள் இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே மேற்கண்ட பகுதியில் கூடுதலாக நகர பஸ்கள் இயக்க வேண்டும்.